முக்கூட்டு சூரணம் !!!
திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருளிய காயகல்பம்மூலிகை
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள்நமக்குஅளித்த உயர் தத்துவம் ஆகும்
சாதாரணமாக காயகல்பம் தயார்செய்யமிகுந்தசெலவாகும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழகாயகல்பம்
அருளியுள்ளார்கள் !!!
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
ஆகியவற்றை பொடியாகவாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்).
இந்தபொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இதில் மூலிகை குரு மருந்தை சேர்க்க மிக்க வீரியமுள்ள மருந்தாக இருக்கும் !!!
மூலிகை குரு எமது குரு உபதேசித்த மூலிகையாகும்
தினமும் காலையில்பல்துலக்கியவுன் ஒரு தம்ளர் பாலில்மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்கவைத்துநாட்டுசர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிதுசிறிதாகசுவைத்துசாப்பிடவேண்டும்.
இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.
சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.சிறுகுடல்உறிஞ்சிகள்(VILLUS)தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.
99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது !!!
கல்லீரலை பலப்படுத்தும் அனைத்து நோய்களும் குணமாகும்.
பத்தியம்
எதுவுமில்லை.
தினமும்சாப்பிட சர்வரோகநிவாரணியாக செயல்படுகிறதுஇந்த மருந்துசர்வரோகநிவாரணியாகும்.
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும்
அனைத்துநோய்களும் குணமாகும்.
இந்த மருந்து என்னிடம்வரும் அனைத்துநோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன்.
சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.
இதனைப் படிக்கும்அனைத்துநண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும்.
நோயற்றவாழ்வுவாழ்வு வாழவேண்டும்
திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருளிய காயகல்பம்மூலிகை
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள்நமக்குஅளித்த உயர் தத்துவம் ஆகும்
சாதாரணமாக காயகல்பம் தயார்செய்யமிகுந்தசெலவாகும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழகாயகல்பம்
அருளியுள்ளார்கள் !!!
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
ஆகியவற்றை பொடியாகவாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்).
இந்தபொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இதில் மூலிகை குரு மருந்தை சேர்க்க மிக்க வீரியமுள்ள மருந்தாக இருக்கும் !!!
மூலிகை குரு எமது குரு உபதேசித்த மூலிகையாகும்
தினமும் காலையில்பல்துலக்கியவுன் ஒரு தம்ளர் பாலில்மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்கவைத்துநாட்டுசர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிதுசிறிதாகசுவைத்துசாப்பிடவேண்டும்.
இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.
சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.சிறுகுடல்உறிஞ்சிகள்(VILLUS)தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.
99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது !!!
கல்லீரலை பலப்படுத்தும் அனைத்து நோய்களும் குணமாகும்.
பத்தியம்
எதுவுமில்லை.
தினமும்சாப்பிட சர்வரோகநிவாரணியாக செயல்படுகிறதுஇந்த மருந்துசர்வரோகநிவாரணியாகும்.
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும்
அனைத்துநோய்களும் குணமாகும்.
இந்த மருந்து என்னிடம்வரும் அனைத்துநோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன்.
சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.
இதனைப் படிக்கும்அனைத்துநண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும்.
நோயற்றவாழ்வுவாழ்வு வாழவேண்டும்