நவமூல நிர்மூல மாத்திரை: குப்பை மேனி -100
ரத்த மூலம் & மூலகடுப்புக்கு
ஓமம் 6 பங்கு
இந்துப்பு 3 பங்கு
கடுக்காய் தோல் 15 பங்கு
சுக்கு 17 பங்கு
வால்மிளகு 5 பங்கு
அரிசி திப்பிலி 4 பங்கு
ஓமம் ,கடுக்காய்தோல் ,வால்மிளகு , திப்பிலி பொன் வருவலாய் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். சுக்குவை மேல் தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். இந்துப்பை பொடித்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.எல்லாம் ஒன்றாக கலந்து வஸ்திரகாயஞ் செய்து புட்டியில் அடைக்கவும்.
அளவு - வெருகடி
அனுபானம்:
தயிரில் கலக்கி காலை மாலை ஒரு மண்டலம் சாப்பிட ரத்தமூலம் சரியாகும்.
பஞ்ச தீபாக்கினி சூரணம்
சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
ஏலம் - 50 கிராம்
கற்கண்டு - 250 கிராம்
மேலுள்ள மருந்துகளில் கற்கண்டை தவிர்த்து மீதி மருந்துகளை முறைப்படி சுத்தி செய்து இடித்து சலித்து பிறகு கற்கண்டை பொடித்து பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்து புட்டியில் அடைக்கவும்.
அளவு : 1 முதல் 2 கிராம் வரை
அனுபானம் : நெய், தேன், வெந்நீர்
பயன்கள் : பசியின்மை, செரியாமை, மயக்கம், கிறுகிறுப்பு, மூல வாயு, உடல் உஷ்ணம், அசீரணம், எலும்பு சுரம், அஸ்தி வெட்டை, வாயு, பித்தம், வெப்ப நோய், சூலை, பித்த வாயு, கப நோய் மேலும் பல நோய்கள் குணமாகும்.
குறிப்பு : புளி, கசப்பு சுவையுள்ள உணவுகளை தவிர்த்தால் மேலான பலனை காணலாம்.
இது எளிய முறை வீட்டிலே செய்யலாம்.
வர்ம தைலம் செய் முறை பற்றிய நூல்கள் இருந்த ஆல் பகிருங்கள் ஐயா
சித்தா சிவஇராமன்,:
காயசித்திக்கான கரு,
'மலைமேல் இருந்து மாங்காய் பால் குடிப்போர்க்கு தேங்காய் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய் பால் ஏதுக்கடி'என்று போகிற போக்கில் ஒரு கருத்தை சொல்லி விட்டு போகிறார் சித்தர்,வாசியோகம் கைவரப்பெற்று மேருவில் இருந்து அமுதப்பால் அருந்துவோர்கள்,காயசித்தி மருந்துகளை உண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவது போல் காயசித்திகான கரு வை கூறிவிட்டார் சித்தர். சிவ சிவ
'கூடத்தில் இருப்பது
குழந்தை விளையாடுவது
கூட்டித்தள்ளுவது முப்பு'🙏
பீனிச சூரணம் (Sinus)
பொருட்கள்:
சுக்கு
மிளகு
திப்பிலி
கண்டங்கத்தரி
சங்கம் வேர்பட்டை
செங்கத்தாரி
கொடிவேலி வோர்பட்டை
வகைக்கு 10 கிராம்
சுக்கை மேல் தோல் சீவவும்,மிளகு,திப்பிலி இவைகளை லேசாக வருத்துக்கொல்லவும்.இவைகளை அனைத்தையும் அரைத்து சூரணம் செய்து கொள்ளவும்.
காலை மாலை 1கிராம் அளவு வெந்நீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
ஜலதோஷம்
தும்மல்
கபம்
சளி
மூக்கில் இரத்தம்
மூக்கில் நாற்றம்
காதில் சீழ் வடிதல் ரத்தம் வருதல் தினவு
வயிற்றுப் பொருமல்
அஜீரணம்
பீனிச நோய்கள் தீரும்.
சுபன்
# ஜட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை #
*பிரண்டை பற்பத்திலிருந்து தயாரிக்கும் மாத்திரை முறை : 4
#நவமூல #நிர்மூல #மாத்திரை
1.குப்பைமேனி சூரணம் -100
2.கவிழ்தும்பை சூரணம் -100
3.திரிபலா சூரணம் -100
4.பிரண்டை பற்பம் -50
5.நத்தை பற்பம் -30
6.ஆமையோடு பற்பம் -30
7.நாக பற்பம் -30
8.படிகார பற்பம் -30
செய்முறை:
மேற்கண்டவற்றை நன்கு பொடித்துக் கலந்து ஜீரோ சைஸ் கேப்ஸூலில் போட்டு காலை மாலை உணவுக்கு முன் பாலுடன் சாப்பிட்டு வர ஒன்பது வகையான மூல நோய்களும், மூலத்தில் ஏற்படும் வெடிப்பு, ரணம், புண் பசியின்மை, வயிற்றில் இரைச்சல், வயிரு உப்பல், ஏப்பம், அஜீரணம், பசியின்மை போன்றவை குணமாகும்.மூலநோயில் ஏற்படும் வலி நான்கு நாட்களில் நின்று போகும்.அதாவது நான்கு நாட்களில் இம்மருந்தின் பலனைக் காண முடியும்.
இணை மருந்துகள்: ஆர்ஜிஎம், மற்றும் சுகபேதி அல்வா.
#சுகபேதி லேகியம்.(அல்வா)
சுத்தமான உண்மையான தேனில் பிங்க் நிற ரோஜா பூ (பன்னீர் பூ)போட்டு தயாரித்த குல்கந்து
840கி
சூரத்து ஆவாரை 175கி
ரோஜா மொட்டு பன்னீர் பூமொட்டு175கி
திராட்சை 105கி
பாதாமி 105கி
கடுக்காய் பூ 35கி
இவற்றை நயம் தேன் விட்டுக் கலந்து நன்கு அரைத்துப் பத்திரப்படுத்தவும்.
பயன்கள்:மலம், நீர் நன்றாக சுகமாக வெளியாகும்.மலச்சிக்கல் தீரும்.இடுப்பு முழங்கால்,குதிகால் வலிகள்,வெள்ளைப்படுதல், உஷ்ணம், மூலச்சூடு,வயிற்றுப் புண்,வயிற்றுக் கடுப்பு.,மற்றும் நவமூல நோய்களும் குணமாகும்.#உண்பதற்கு #ருசியானது.இம் மருந்தை தனியாகவே குழந்தைகள் முதல் பெரியோர் வரை மலச்சிக்கல் உள்ளவர்கள் பயன்படுத்தி குணம் பெறலாம்.
ஐந்து வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வெற்றி கண்ட மருந்து இது.
*அனுபவ முறை விழுதி இலை கற்பம்*
*தேவையான பொருட்கள்*
1. விழுதியிலை - 5 கிலோ
2. சுக்கு
3. மிளகு
4. திப்பிலி
5. சீரகம்
6. அதிமதுரம்
7. கோஷ்டம்
8. ஏலம்
9. வால் மிளகு
10. இலவங்கம்
11. நாட்டு மாட்டு பால் - 3 லிட்டர்
12. நாட்டு மாட்டு நெய் - 100 கிராம்
13. பனை ஓலைப்பாய்
*குறிப்பு* கடைசரக்குகள் அனைத்தும் சுத்தி செய்தே பயன்படுத்தவும். 7 முறை பால் ஆவியல் சுத்தி செய்வது மிகச் சிறப்பான பலன் தருகிறது.
*விழுதியிலை, பால், நெய், பனை ஒலை பாய் தவிர மற்ற சரக்குகள் வகைக்கு 50 கிராம்*
*செய்முறை*
முதலில் மண்பானையில் சிறிது விழுதியிலை போட வேண்டும். பின் அதன் மீது மேற்கண்ட சரக்குகளை தூவ வேண்டும், பின் மீண்டும் விழுதியிலையை இவற்றின் மீது பரப்ப வேண்டும் பின் மீண்டும் மற்ற சரக்குகளை தூவ வேண்டும். இப்படியாக ஒன்றன் மேல் ஒன்றாக அனைத்தையும் பானையில் பரப்ப வேண்டும் பின் பால் 3 லிட்டர் ஊற்றி மெலிதான தீயில் வேக வைக்க வேண்டும். விழுதியிலை நன்கு வெந்து வாசனை வரும் இதுவே பதம். பின் அதனை பனை ஒலைப்பாயில் பரப்பி காய வைத்து அரைத்து சீலையில் சலித்து கொள்ளவும். சூரணமாக 1 கிலோ முதல் 1.700, வரை கிடைக்கும் இந்த சூரணத்தை நாட்டு மாட்டு நெய் 100 கிராம் விட்டு கிளறி காற்று புகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்தவும்.
*சூட்சமம்* இதைபாலில் வேக வைத்து கண்டிப்பாக பனை ஓலைபாயில் மட்டுமே காய வைக்க வேண்டும். அவ்வாறு காய வைக்கும் போதும் அடிக்கடி பிரட்டி போட வேண்டும் இல்லை எனில் பூஞ்சை பிடித்து விடும்....
*மிக முக்கிய சூட்சமம்*
குருமருந்து வைத்து இருப்பவர்கள் 20 கிராம் சேர்த்து வேக வைத்து பயன்படுத்த மிக அற்புத கற்பம் இதுவே..
*அனுபானம்*
காலை வெறும் வயிற்றில்,இரவு சாப்பிட்ட பின் தேன் ( அ)நெய் கலந்து அரை ஸ்பூன் சாப்பிடவும்.
*திரும் நோய்கள்*
6 மாதம் உண்ண நரை, திரை, முப்பு அண்டாது.
*ஆண்களுக்கு*
மண்டலம் உண்ண
உடல் பலவீனம்,
விந்து நீர்த்து போதல்,
தேவையற்ற கொழுப்பு கரையும்,
உடல் இறுகும்,
நரம்பு பலம் பெறும்,
மூச்சு இரைக்காது,
உடல் களைப்பு ஏற்படாது,
உஷ்ணம் இல்லாமல் போகும்,
விந்து கட்டும்
விளையாட்டு துறையில் உள்ளோர்க்கும், உடற்பயிற்சி மையம் செல்வோரும் இதை பயன்படுத்த அற்புத பலன் தெரியும்.
வயதானவர்கள் இதை உண்ண உடல் பலவீனம் சரியாவது உறுதி
*பெண்களுக்கு*
கருப்பபை வாயு
கருபப்பை வலி
கருபப்பை கட்டி
கருப்பபை புழு
கருப்பை குற்றம் நீங்கும்
வெள்ளை
வெட்டை சூடு நீங்கும்.
செய்து உண்டு பாருங்கள் மாற்றத்தை உணர முடியும்..
தேவை எனில் செய்தும் கொடுக்கப்படும் 100 கிராம் கூரியர் செலவுடன் 750 |
இதை எனக்கு தொட்டு காட்டிய குரு மறைந்த வைத்தியர் சாமி ஐயாவுக்கு எனது நன்றியை சமர்பிக்கிறேன்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
*பெண்களுக்கு கூந்தல் நீண்டு வளர*
செக்கு தேங்காய் எண்ணெய் _ நூறு மில்லி
அருகம்புல் சாறு -- நூறு மில்லி
வெந்தயம் - பத்து கிராம்
தூளாக்கிக் கொள்ளவும்
சீரகம் --- பத்து கிராம்
தூளாக்கி எடுக்கவும்
வாணலியில் எண்ணையை ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சி
அத்துடன்
அருகம்புல் சாறு ஊற்றி கொதித்த பிள்
வெந்தய தூள்
சீரகத்தூள் போட்டு
சிறு தீயில் நன்கு காய்ச்சி தைலப்பதம் வந்த உடன் இறக்கி வடிகட்டி ஆற வைத்து பாட்டிலில் சேமிக்கவும் .
தினமும் தலைக்கு இந்த தைலத்தை தேய்த்து வர முடி கொட்டுதல் நின்று முடி நீண்டு வளர்வதைக் காண்பீர்கள் .
*குறிப்பு*
ஆண்கள் மற்றும் அனைவரும் தலைக்கு தேய்க்க இந்த தைலத்தைப் பயன்படுத்திப் பலனடையலாம்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
சித்தர் பற்பொடி
தான்றிக்காய் தோல் கடுக்காய் தோல் மாசிக்காய் சுத்தமான அரக்கு இவை வகைக்கு 100 கிராம் பொரித்த படிகாரம் 200 கிராம் இவைகளை ஒன்றாக சூரணித்து கலந்து பல் துலக்கிவர பற்கள் பளபளப்பாகவும் ஈறுகள் உறுதியாகவும் ஆயுள் முழுவதும் பல் விழாமல் இருக்கும்
🌷🍀🐤🍀🌷🍀கோடைக்கு ஏற்ற மூலிகை குளியல் சோப்பு தேவையான பொருட்கள் காஸ்டிக்சோடா இது இல்லாமல் சோப்பு உருவாகாது காஷ்டிக் சோடா ஒரு அவுன்ஸ் , கற்றாழை ஜெல் ஒரு அவுன்ஸ் வேப்பிலை பொடி 1/2 அவுன்ஸ் வெட்பாலை எண்ணை 6 1/2 அவுன்ஸ் தண்ணீர் 2 1/2 அவுன்ஸ் செய்முறை தண்ணீரில் காஸ்டிக் சோடாவை போடவும் சூடாகும் சூடு தணிந்தவுன் வெட்பாலை எண்ணையை ஊற்றி கலக்க வும். பின்பு கற்றாழை யுடன் வேப்பிலைப் பொடிகலந்து இந்த கலவையை அதனுடன் சேர்த்து ஒரு மின்கலக்கி அல்லது மோர்கடையும் மத்தில் கடைந்து வாசனைக்கு சந்தன எண்ணை ஐந்து மிலி கலந்து பிளாஸ்டிக் கப்பு களில் ஊற்றி இரண்டு நாள் கழித்து ஒரு கத்தி கொண்டு சுற்றிலும் வருட சோப்பு வெளி வரும் இதனை ஒருமாதம் கழித்தே உபயோகிக்கவும். 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀அடுத்து M&Pசோப் melt and pour soup இதற்கு SoapBase தேவை ஒரு கிலோ சோப் வெப்பாளை தைலம் 100 துளசி பொடி 10, வேப்பி லை பொடி 15 கிராம் லாவண்டர் ஆயில் ,5 மிலி ஜாஸ்மின்5 மிலி ஆயில் கிரீன் 5கிராம் செய்முறை சோப்பு பேஸை சிறுதுண்டுகளா வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும் மற்றொரு அகலமான பாத்திரத்தில் பாதியளவு நீரை ஊற்றி அதன் மேலே சோப்பு உள்ள பாத்திரத்தை வைத்து உருக்கவும் முற்றிலும் கரைந்தபின் வெட்பாலை தைலத்தில் ஆயில் கிரீனை கரைத்து ஊற்றி பொடி வகைகளை அதில் போட்டு வாசனை எஸன்ஸ் ஊற்றி நன்கு கலந்து அச்சில் ஊற்றவும் இதனை மறுநாள் எடுத்து பேக் செய்து ஒரு வாரம் கழித்து உபயோகிக்கலாம்.
1.கிட்னி ரெஜிவுனேட்டர்(புத்துயிர்) முறை
ஆட்டின் கிட்னிகள் மட்டும் 500 கிராம் பட்டை கிராம்பு ஏலம் வகைக்கு 10 கிராம் இஞ்சி பூண்டு வகைக்கு 25 கிராம் இவைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்னிர் ஊற்றி அடுப்பில் வைத்து கிட்னி நன்கு வேகும் வரை வேக வைத்து பின் நீர் சுண்ட நன்கு கிளரி இறக்கி வைத்து வெய்யிலில் நன்கு உலர்த்தி சூரணம் செய்யவும்
இதில் ஆட்டின் கிட்னியானது நோயாளியின் கிட்னியை பலப்படுத்தும் இத்துடன் பிராண சக்தி சூரணமும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும் இந்த பிராண சக்தி சூரணம் திசுக்களை புதுப்பித்து சிறு நீரை பிரித்து கிட்னியை பழைய முறையில் இரத்தத்தில் உள்ள மாசுக்களை நல்ல முறையில் சிறு நீரில் வெளியேற்றிவிடும்
டயாலிஸிஸ் என்ற நவீன சிகிட்ச்சை இன்றி நோயாளியை குணப்படுத்திவிடலாம் பட்டை கிராம்பு ஏலம் இஞ்சி பூண்டு ஆகிய 5 சரக்குகளும் கிட்னியின் மாமிச கெடுதலை முறித்து விடும்
பிராண சக்தி சூரணம் செய்முறை
2. பிராண சக்தி சூரணம். சிவகரந்தை அல்லது கொட்டை கரந்தை மஞ்சள் கரிசாலை இரண்டும் சம அளவு சேர்த்து சூரணம் செய்து வைத்து கொள்ளவும்.
3. முத்திராசய சூரணம்
சுத்தி செய்த ரேவல்சின்னி சிறு நாகப்பூ சுத்தி செய்த பரங்கிப்பட்டை ஏலம் சீரகம் நயம் பட்டை படிகாரம் வெடியுப்பு ஆகிய சரக்குகள் வகைக்கு 50 கிராம் இவைகளை சூரணம் செய்து ஒன்றாக கலந்து
கொள்ளவும் இச்சூரணம் கிட்னி மூத்திரப்பை யில் உள்ள அழுக்குகள் வண்டல்கள் சிறு நீர் கொதிப்பு மற்றும் மூத்திராசய நோய்களை குணமாக்கி சிறு நீர் நண்றாக வெளியேறும் கல்டைப்பு நோய்கள் குணமாகும்
4.அன்னபேதி செந்தூரம்
அன்னபேதியை தூய் செய்து ஒரு கோப்பையில் அன்னபேதி போட்டு அது மூழ்கும் வரை எலும்மிச்சம் பழ சாறு விட்டு வெய்யிலில் வைத்து சாறு உலர சுண்டி எடுத்து கொள்ளவும் இது அன்னபேதி சுத்தி சுத்தி செய்த அன்னபேதி 100 கிராம் எடுத்து தேவையான அளவு எலும்மிச்சம் சாறு விட்டு அரைத்து வில்லை செய்து உலர்த்தி மண் அகலிலிட்டு சீலைமண் செய்து உலர்த்தி 25 எருவில் புடமிட அன்னபேதி செந்தூரம் ஆகும்
5. நோயாளிக்கு மருந்து கொடுக்கும் முறை
கிட்னி ரெஜிவுனேட்டர் மூத்திராசய சூரணம் பிராணசக்தி சூரணம் அன்னபேதி செந்தூரம் ஆக 4 ம் சேர்த்து திர்கடி அளவு காலை மாலை வெறும் வயிற்றில் தேன் அல்லது முள்ளங்கி சாறு ,வாழைதண்டு சாறு சிறுபீளை கசாயம் போன்ற அனுபானங்களில் கொடுக்க ஓரிரு மண்டலத்தில் நோயாளி குணமாவார்
டயாலிஸிஸ் முறைக்கு பதில் மேற்கண்ட மருந்தை கொடுத்து நோயாளியை பூரண குணமாக்கலாம்
இது திரு பொள்ளாச்சி உசேன்கான் ஐயாவின் அனுபவ முறை பயன்படுத்திக்கொள்ளுங்கள் நன்றி🙏🙏🌸🙏🙏
*ஏலாதி சூரணம்*
ஏலரிசி 10 கிராம் சுக்கு 20 கிராம் திப்பிலி 30 கிராம் அதிமதுரம் 40 கிராம் ஆக நான்கு சரக்குகளும் சேர்த்து 100 கிராம் நன்கு உலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும் இந்த மருந்து பிரஷர் நோயாளிகளுக்கு அமிர்தம் போன்றது 20-30 நாட்களுக்குள் பித்தத்த்திலான பிரஷர் பரிபூரணமாக குணமாகும்
குன்ம நோய்களுக்கு மூன்று நாட்களுக்கு போதிஎண்ணெ சாப்பிட்ட பிறகு சிலாசத்து குங்கிலிய பற்பம் இதனுடன் ஆறுமுக பற்பம் அல்லது செந்தூரம் சாப்பிட விறைவில் இன் நோய் தீரும்.
காயகல்ப மருந்து,
காயகல்பம்(அ)காயகற்பம் பொருள் ஒன்றே,
காயம்+கல்பம்,
காயம்=உடல்(தேகம்)
கல்பம்=ஆயிரக்கணக்கான ஆண்டுகள்(அ)எண்ணி லடங்கா ஆண்டுகள் எவ்வாறெனில்
யுகங்கள் நான்கு,
1.கிரேதாயுகம்-17,28,000ம் ஆண்டுகள்.
2.திரேதாயுகம்-12,96,000ம் ஆண்டுகள்.
3.துவாபரயுகம்-8,64,000ம் ஆண்டுகள்.
4.கலியுகம்-4,32,000ம் ஆண்டுகள்.இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் எனப்படும்.
1000சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு கல்ப காலம்.
இரண்டு கல்பம் (2000சதுர்யுகம்) சேர்ந்தது பிரம்மாவுக்கு ஒருநாள்,எனவே கல்பகாலம் என்பது பல்லாயிரம் ஆண்டு கள் என அறியலாம்.
கல்பமருந்து,
கல்பகாலம் அதாவது எண்ணற்ற ஆண்டுகள் உடலை நோய்,நொடி இன்றி பாதுகாத்து உயிரை நீட்டிக்கும்,
மருந்து எதுவோ! அதுவே காயகல்ப மருந்து.
இந்த வகை மருந்துகளை உண்டே! பிரம்மா,விஷ்ணு ,உருத்திரன் முதலியோர் தமது அயுளை நீட்டிக்கொண்டனர்.தற்போது வாழ்ந்து வரும் பிரம்மாவிற்கு வயது 50முடிந்து 51வயது நடந்துவருகிறது. எனவே காயகல்ப மருந்து என்பது யாதெனில்,நோய், பிணி,நரை,திரை,மூப்பு, சாக்காடு இன்றி உடலையும் உயிரையும் கல்பகாலம் காக்கும் மருந்துக்கு,காயகல்ப மருந்து என தேவரும் மூவரும் கூடி பெயரிட்டனர்.
காயகல்ப மருந்து(வேறு),
காயம்=உடல்,
கல்பம்=கல்(பாறை)போல என்று பொருள் கொள் வோறும் உண்டு,எவ்வாறெனில் கல்லானது எதற்கும் எளிதில் வளைந்து கொடுக்காது,இயற்கையால் குறுகிய காலத்தில் பாதிப்பும் அடையாது.பல காலங்கள் நீடித்து நிலைத்து நிற்கும். அதுபோல நீண்ட ஆரோக்கியம்,ஆயுளை பெற்ற தேகத்தை கல்போன்ற தேகம்(கல்ப தேகம்) எனும் பொருள் படும்படி கூறலாயினர்.இதுவும் ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதே, எனவே உடலை கல்போன்று நோய்,நோடி இன்றி வலிமையாக்கும் மருந்தை காயகல்ப மருந்து எனக்கூறுவதும் சரியானதே, சிவசிவ-நன்றி🙏
மலச்சிக்கல் தீர,
திரிபலா சூர்ணம்,
நிலவாகை (அ)நிலாவரை சூர்ணம்,
நல்ல பயன் தரும்.
விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கான மருந்து. துளசி இலை - 10 No.வேப்பங்கொழுந்து - 2 No.கிராம்பு - 5 No (மொட்டு நீக்கியது). பூண்டு.- மிளகளவு. அனைத்தையும் தட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து 1 டம்ளராக சுண்ட வைத்து வடித்து தேவைப்பட்ட அளவு தேன் ( சுமார் 2 ஸ்பூன்) கலந்து உணவுக்கு முன் காலை, மாலை குடிக்கவும் .(ஒருவேளை குடித்தவுடன் பலன் தெரியும்) சிக்குன் குன்யா. டெங்கு | தொற்று காய்ச்சல்.விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணம். அடியேன் Pகிருஷ்ணசாமி வைத்தியர் உடுமலை
சுபன் சித்தர்:
அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, பூசணிக்காய், பாகற்க் காய், சுரைக்காய், தேங்காய், மாங்காய், எள்ளு, கொள்ளு, கடுகு, நல்லெண்ணெய், உருளைக்கிழங்கு முதலிய கிழங்கு வகைகள், முட்டை, மீன், கருவாடு, மதுபானம், முதலிய லாகிரி
வஸ்த்துக்கள்,போகம்.மற்றும் நோய்க்கேற்ப உன்னும் மருந்தை முறிக்கூடிய உணவு வகைகள்
பத்தியத்தியம் உள்ளபோது உண்ணக்கூடிய உணவுகள்-கத்தரிப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, அத்திப்பிஞ்சு, சுண்டவற்றல், முளைக்கீரை, பொண்ணாங்காணி,புடலங்காய், பீர்கங்காய், அறுகீரை, நெய், பால், மோர்.
*அனுபவ முறை விழுதி இலை கற்பம்*
*தேவையான பொருட்கள்*
1. விழுதியிலை - 5 கிலோ
2. சுக்கு
3. மிளகு
4. திப்பிலி
5. சீரகம்
6. அதிமதுரம்
7. கோஷ்டம்
8. ஏலம்
9. வால் மிளகு
10. இலவங்கம்
11. நாட்டு மாட்டு பால் - 3 லிட்டர்
12. நாட்டு மாட்டு நெய் - 100 கிராம்
13. பனை ஓலைப்பாய்
*குறிப்பு* கடைசரக்குகள் அனைத்தும் சுத்தி செய்தே பயன்படுத்தவும். 7 முறை பால் ஆவியல் சுத்தி செய்வது மிகச் சிறப்பான பலன் தருகிறது.
*விழுதியிலை, பால், நெய், பனை ஒலை பாய் தவிர மற்ற சரக்குகள் வகைக்கு 50 கிராம்*
*செய்முறை*
முதலில் மண்பானையில் சிறிது விழுதியிலை போட வேண்டும். பின் அதன் மீது மேற்கண்ட சரக்குகளை தூவ வேண்டும், பின் மீண்டும் விழுதியிலையை இவற்றின் மீது பரப்ப வேண்டும் பின் மீண்டும் மற்ற சரக்குகளை தூவ வேண்டும். இப்படியாக ஒன்றன் மேல் ஒன்றாக அனைத்தையும் பானையில் பரப்ப வேண்டும் பின் பால் 3 லிட்டர் ஊற்றி மெலிதான தீயில் வேக வைக்க வேண்டும். விழுதியிலை நன்கு வெந்து வாசனை வரும் இதுவே பதம். பின் அதனை பனை ஒலைப்பாயில் பரப்பி காய வைத்து அரைத்து சீலையில் சலித்து கொள்ளவும். சூரணமாக 1 கிலோ முதல் 1.700, வரை கிடைக்கும் இந்த சூரணத்தை நாட்டு மாட்டு நெய் 100 கிராம் விட்டு கிளறி காற்று புகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்தவும்.
*சூட்சமம்* இதைபாலில் வேக வைத்து கண்டிப்பாக பனை ஓலைபாயில் மட்டுமே காய வைக்க வேண்டும். அவ்வாறு காய வைக்கும் போதும் அடிக்கடி பிரட்டி போட வேண்டும் இல்லை எனில் பூஞ்சை பிடித்து விடும்....
*மிக முக்கிய சூட்சமம்*
குருமருந்து வைத்து இருப்பவர்கள் 20 கிராம் சேர்த்து வேக வைத்து பயன்படுத்த மிக அற்புத கற்பம் இதுவே..
*அனுபானம்*
காலை வெறும் வயிற்றில்,இரவு சாப்பிட்ட பின் தேன் ( அ)நெய் கலந்து சாப்பிடவும்.
*திரும் நோய்கள்*
6 மாதம் உண்ண நரை, திரை, முப்பு அண்டாது.
*ஆண்களுக்கு*
மண்டலம் உண்ண
உடல் பலவீனம்,
விந்து நீர்த்து போதல்,
தேவையற்ற கொழுப்பு கரையும்,
உடல் இறுகும்,
நரம்பு பலம் பெறும்,
மூச்சு இரைக்காது,
உடல் களைப்பு ஏற்படாது,
உஷ்ணம் இல்லாமல் போகும்,
விந்து கட்டும்
விளையாட்டு துறையில் உள்ளோர்க்கும், உடற்பயிற்சி மையம் செல்வோரும் இதை பயன்படுத்த அற்புத பலன் தெரியும்.
வயதானவர்கள் இதை உண்ண உடல் பலவீனம் சரியாவது உறுதி
*பெண்களுக்கு*
கருப்பபை வாயு
கருபப்பை வலி
கருபப்பை கட்டி
கருப்பபை புழு
கருப்பை குற்றம் நீங்கும்
வெள்ளை
வெட்டை சூடு நீங்கும்.
செய்து உண்டு பாருங்கள் மாற்றத்தை உணர முடியும்..
தேவை எனில் செய்தும் கொடுக்கப்படும் தனியலையில் கேலுங்கள்
*சேலம் சரவணன்*
இதை எனக்கு தொட்டு காட்டிய குரு மறைந்த வைத்தியர் சாமி ஐயாவுக்கு எனது நன்றியை சமர்பிக்கிறேன்
Kumaravel Kumaravel:
அனைத்து அம்மை நோய்க்கும் தாழம்பூ தீணீர் * தாழம்பூ இதழ்களை மூன்று எடுத்து 50மில்லி நீரில் போட்டு 20 மில்லியாக சுருக்கி தொடர்ந்து மூன்று நாட்கள் பருகிவர எந்தவித அம்மையும் நம்மை அனுகாது பக்கவிளைவும் கிடையாது நன்றி.
தேள் கொடுக்கு மூலிகை இந்த மூலிகை பூவின் காம்பு தேளின் கொடுக்கைபோல் இறுக்கும். மூலிகையை கொண்டு தேள் நண்டுவாக்காலி (அ) நட்டுவாகாலி கொட்டிய விஷத்தை ஐந்து நிமிடத்தில் இறக்கும் பாரம்பரிய இரகசியத்தை உங்களுக்கு கூறுகின்றேன் இந்தமுறை எந்த புத்தகத்திலும் இறுக்காது இப்பொழுது மருந்து தயாரிக்கும்முறையை பார்ப்போம் முதலில் ஒரு கைப்பிடி இலையை எடுத்து நன்கு குறுக நறுக்கி 500 மில்லி தண்ணீரில் போட்டு சிறிதளவு சமயல் உப்பு போட்டு நன்கு கலக்கவும் அந்த நீர் செந்நிரமாக மாரிவிடும் முதலில் மேலாக மிதக்கும் இலைகலை எடுத்து மென்று விழுங்கிவிட்டு அந்த 500மில்லி தண்ணீரை குடித்துவிடவும் ஒரு நிமிடம் கழித்து தலைக்கு ஏறிய விஷம் இறங்குவது நன்றாக தெரியும் விஷம் இறங்கும்பொழுது ஒருசில இடத்தில் நிற்கும் அந்த இத்தை கைகலால் கசக்கிவிட முற்றிலும் விஷம் இறங்கிவிடும் கடிவாயில் கடுகு பூண்டுசேர்த்து அறைத்து கடித்த இடத்தில் பற்றுபோட கடுப்பு தீரும்
ஆடுதீண்டாபாலை எண்ணை.
ஆடுதீண்டாபாலை சாறுடன் சமஅளவு நல்லெண்ணை சேர்த்து முறைப்படி காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தினம் காலை ஒருவேலை உச்சிக்கரண்டியளவு மண்டலம் சாப்பிட குஷ்டம் மற்றும் சரும நோய்கள் தீரும்.ருதுவாக பெண்களுக்கு 20 நாட்கள் கொடுக்க ருது உண்டாகும். கர்பப்பையில் உண்டாகும் Fibroid என்ற சதை வளர்ச்சி குறையும்.
பத்தியம்:
இச்சாபத்தியம்.
அகத்தியர் கௌமதி நூல் 400 உள்ளது.
சுபன் (பரம்பரை சித்தவைதியர்)
# ஐட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை #
சித்தா சிவஇராமன்,:
1.முப்பு=மூன்று வகை உப்பு
(கல்லுப்பு,வெடியுப்பு,பூநீர் உப்பு)
2.முப்பூ=மூன்றாவது ஆண்டு உண்ணும் கற்ப மருந்து.
(அதாவது, சாதாரண மனிதவுடலை சித்த உடலாக மாற்ற 12ஆண்டுகள் காயசித்தி முறைகளை பின்பற்றவேண்டும்.அதில் 3வது ஆண்டில் பயன்படுத்த வேண்டிய மருந்து முப்பூ)
3.முப்பு- வை உண்டால் 4448 நோய்களும் அகலும்.
4.முப்பூ-நமசிவய வடிவில் உள்ள உடலை யநமசிவ என மாற்றும் மருந்து.
5.இதற்கு அதாரமாக விளங்குவது அகரம் எனும் 'அமுறி',நன்றி.
ஹெர்பல் ஹேர் டை
வெள்ளை முடி கருப்பாக இயற்கை முறை
வண்ணான் அவுரி இலை மருதnணி இலை
முட்டை வெண்கரு
தரமான டி தூள் கொதிக்க வைத்து ஆறிய தண்ணிர் தேவைக்கு ஏற்ப செய்முறை
அவுரி மற்றும் மருதாணி இலைகளை நிழலில் காயவைத்து தனித்தனியாக பவுடர் செய்து கொண்டு
முதலில் அவுரி இலை பவுடர் 50 கிராம் ஓர் சிறிய கின்னத்தில் போட்டு அதில் ஓர் முட்டை வென் கரு மட்டும் விட்டு பின் டி டிக்கா ஷன் தேவையான அளவு விடுங்கள் நன்றாக கலக்கி தலைக்கு பிரஸ் கொண்டு தடவி 1 மணி நேரம் ஆற விட்டு பின் மருதாணி பவுடர் 50 கிராம்
கின்னத் கில் எடுத்து முட்டை
வென் கரு.டி டிக் காஷன் விட்டு நன்கு குழைத்து தலையில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும்
மறுநாள் முதல் கீழ்கன்டதைலம் தடவி வரவும்
மஞ்சல் கரிசாலை சாரு 250 மில்லி
கருவேப்பிலை சாரு 250 மில்லி நெல்லிக்காய் சாறு 250
வெள்ளை கரிசாலை சாறு 250 மில்லி
மருதாணி இலை சாறு உ50 மில்லி வண்ணான் அவுரி இலை சாரு 250 மில்லி மருதாணி வீதை 250
கரிய பவளம் 10 கிராம் வெட்டி வேர் 100 கிராம் சந்தன கட்டை பவுடர் 100 மில்லி சோற்றுகற்றாழை சார் 250 மில்லி இவைகளை எல்லாம்
3விட்டர் தேங்காய் என்னையில் கலந்து நீர் சுன்டகாய்ச்சி வடித்து "
| தலைக்கு தடவி வர தலை முடி நன்கு வளரும் 15 தினம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை யோ முன் போல் டை அடித்து கொள்ளவும் இது மிக நல்ல முறை இதலை' எந்த பாதிப்பும் ஏற்படாது கடைகளில் அடிக்கபடும் ைடயினn ல் புற்றுநோய் தோல் நோய்கள் உருவாகிறது அதை தடுக்க வே இந்த ஹெர்பல் ஹேர் டை
கருக்குழி அழற்ச்சி காரணமாக ஏற்படும் உதிர பெருக்கு மேகம் போதல் வெட்டை வெள்ளை பிறப்புறுப்பில் அரிப்பு நமைச்சல் தடிப்பு தயிர் போல் வெளியேறுதல்
நாவல் மரபட்டை 50 கிராம் அத்தி மரபட்டை 50 கிராம்
அசோக மரபட்டை 50 கிராம்
தன்னிர் விட்டான் கிழங்கு 50 கிராம் மாமரதுளிர் இலை 50 கிராம் நித்திய கல்யானிபூ50 வெற்றிலை 10 அதிமதுர
சுத்தமான .சந்தனம் பவுடர் 100 கிராம் வன்னி மரபட்டை 100 கிராம் 3 லிட்டர் தன்னி ஊற்றி கொதிக்க வைத்து
வடிகட்டி காலை இரவு 100 மில்லி குடிக்கவும் 15 நாள்
பத்தியம் மோர் அன்னம் சாப்பிடவும் உப்புபுளி காரம் நீக்கவும் உடல் உறவு நீக்கவும்
குளிர்ந்த உணவு உட்கொள்ளவும்
மரு.ரமேஷ் சிவன் DFT
909 31993 15 கும்மிடிப்பூண்டி
தலைபொடுகு அரிப்பு நமைச்சல் தலை கடு தனிய
சோற்றுகற்றாழை, சார் 50 மில்லி கச கசா 50 ஆட்டுதும் மட்டி காய் சார் 50 தேங்காய் பால் தேவையான அளவு
கசகசாவை தேங்காய் பால் விட்டு மைய அரைத்து மற்ற பொருட்களையும் ஒன்று கவற்துதலையில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும்
சர்கரை நோய்க்கு
பொருட்கள்:
முளைகட்டிய கம்பு சூரணம்
கரிசாலை சூரணம்
கிழாநெல்லி
சிறுகுறிஞ்சான்
சர்கரைவேம்பு
நிலவேம்பு பட்டை
ஆவாரைசமூலம்
ஆடுதீண்டாபாலை
ஈஸ்வரமூலி
வேங்கைபட்டை
வெள்ளருகன் வேர்
சிலாசத்து பற்பம்
பவழபற்பம்
பவழபுத்து பற்பம்
சங்கு பற்பம்
அப்பிரேகச்செந்தூரம் 10 கிராம்
(குறிப்பு: பற்ப செந்தூரங்களை முறைப்படி நாமே செய்து கொள்ள வேண்டும்)
பச்சிலைகலை சூரணம் செய்து பிட்டவியல் 3 தரம் வைத்து உளர்த்தி பற்பவகைகளை அளவுடன் கலந்து உணவிற்குமுன் வெருகடி அளவிற்குச் சாப்பிட சர்கரை அளவு குறையும்.
நாள்படச் சாப்பிட மதுமேகம் என்னும் சர்கரை நோய் முற்றிலும் ஒழியும்.
இம் மருந்து கணயங்களை புதுப்பித்து நன்றாக இயங்கச் செய்யும்.
சுபன் (பரம்பரை சித்தமருத்துவர்)
# ஜட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை #
ஆன்மை குறைவு விந்து குற்றம் நீங்க
முருங்கை மரத்தினை துளை செய்து அதன் உள்ளே 100 ஜாதிக்காய்கள அடைத்து?முருங்கை மரபட்டை கொன்டு அடைத்து துணி சுற்றி பசும் சாணியை பூசிவிட்டு 48 தினம் என்ற பின் அதை எடுத்து கல் உரலில் போட்டு நன்றாக இடித்து தூள் செய்த தூள்
அ சுவ கந்தா 100 கிராம் நத்தை சுரி விதை 100 கிராம்
நிலபனங்கிழங்கு பூமி சக்கரை 100 ஓர் இதழ் தாமரை 100 லவங்கம் 100 சுக்கு 100 வென் மிலகு 100
திப்பிலி 100 ஏலக்காய் 100
உலர்ந்த பேரிச்சை 100
முள்ளங்கி விதை 100
காசினி விதை 100
சோற்று கற்ற nழை7ழுறை தன்னிரில் சுத்தி செய்தது' அரை கிலோ வென் பூசனிக்காய் சார் கால்விட்டர் குறிப்பிட்ட பொருட்களை சூரணம் செய்து வைக்கவும்
பனங் கருப்பட்டி 750 கிராம் எடுத்து இடித்து வென் பூசனி சாற்றில் கலந்து காய்ச்சவும் சூரணம் செய்து வைத்து உள்ள பொருட்களை போட்டு கிளறி விடவும் பசு நெய் 750 கிராம் விடவும் அப்போது
பாதம் பருப்பு 100
பிஸ்த்தா 100
உலர்ந்த கருப்பு திராட்சை 100 எல்லாவற்றையும் தூள் செய்து போட்டு கிளறி இறக்கிமலை தேன் 750 கிராம் விட்டு கிளறி விட்டு பாடியில் அடைக்கவும்
ஆண்மை குறை சார்ந்த அதனை குறைபாடுகள் தீரும்
நரம்பு & ளர்ச்சி உடல் சூடு
விந்து அனுக் கல் குறைபாடு விறைப்பு தன்மை தீரும்
ஆண்மை எழுச்சி பெறும்
ஆன்மைக்கு
சூப்பர் சஞ்ஜி வி லேகியம் இது
தோல் வியாதிகள்
பத்து படை நமைச்சல் செறி சிரங்கு இரத்த சீர்கேடு
குனமாக சூரணம்
சிவனார் வேம்புசமுலம்
வில்வம் வேர்
நிலவாகை இலை
மஞ்சள் வெள்ளை கரிசலாங்கன்னி சமுலம்
ஆடு தீண்டா பாலை சமுலம்
குப்பை மேனி ச மூலம் வெள்ளருகு சமுலம்
அருகம்புல் வேர்
வன்னான் அவுரி வேர் நீர் முள்ளி வேர்
கட்டுக் கொடி இலை
.தான்றிக்காய் மாசிக்காய் கடுக்காய் தோல்
வென் மிலகு கிராம்பு
வெந் திகம் கற்றாழை வேர் ஆகாச கருடன் கிழங்கு கருஞ்சீரகம் பரங்கிபட்டை நெல்லி வற்றல் கருங்காலி பட்டை கட்டை
மஞ்சிட்டி
கருந்துளசி இலை வேர் நன்னாரி வேர்
கசகசா
இஞ்சிவேப்ப மரபட்டை
பூவரசன் மரபட்டை
சீந்தில் சக்கரை
முசலி எல்லா சம எடை பொருட்களையும் நீழலில் காயவைத்து சூரணம் செய்து காலை இரவு ஒரு ஸ்பூன்
அளவ வென்னை அல்லது தேனில் குழைத்து சாப்பிடவும்
பத்தியம்
கருவாடு மீன்
எ றா கத்திரிக்காய் நன்டு மீன்
கல்ல பருப்பு பில் செய்த உணவுகள் மது புகை ஆகாது சமயலுக்கு தேங்காய் என்னை உபயோகoடுத்தவும்
பெண்களின் மார்பக செழுமைக்கு
குன்றி முத்து இலை பழுத்த வெள்ளை எருக்கன் இலை இரன்டையும் சம அளவு எடுத்து நன்கு மசிய அரைத்து இரவில் இரண்டு மார்புகளிலும் வைத்து கட்டி விட்டு காலை எருமை வென்னை தடவி பிடித்து விடவும் இது போல் 30 தினம் செய்ய மார்பகம் பெருக்கும்
விஷ கடிகள் தீரும் வைத்தியம்
ஒரு வருடம் சென்ற பழைய புளியை கொட்டை நார் நீக்கி உருன் டை செய்து முற்றிய எட்டி மரத்தை துளை செய்து அதன் உள்ளே புளி உருன் டையை வைத்து எட்டி மரபட்டையால் மூடி துணியை சுற்றவும் துணிக்கு சீலைமன் தடவி 48 தினம் சென்ற பின் எடுத்து காற்று புகாத பாட்டலில் அடைத்து வைத்து
i விஷ கடிகளுக்கும் வெற்றிலையில் மிலகு அளவு வைத்து மென்று விழுங்கவும் உப்பில்லn சோறு பத்தியம்
மூலத்திற்க்கு வைத்தியம்:-
சோற்றுகற்றாழை,
கருணைகிழங்கு,
துத்தி இலை,
இவற்றை நறுக்கி,
சித்தாமணுக்கு எண்ணெய்,
நல்லெண்ணெய் சேர்த்து சிருக காய்த்து தடவ குணம் பெரும்,
உள்ளுக்கும் சாப்பிடலாம் உடனடி தீர்வு