இனிப்பு நெல்லி:
நெல்லிக்காய் - 1/4 கிலோ
வெல்லம்(அ)நா.சர்க்கரை - 1/2 கிலோ
பனஞ் சர்க்கரை - சிறிது
நன்றாக முற்றிய நெல்லிக்காய்களை எடுத்து நல்லா கழுவி ஆவியில் ஐந்து நிமிடம் கேவ வைக்கவும்.
அதிலுள்ள விதையை எடுத்து விட்டு உதிர்க்கவும். ஈரம் போக நில லில் உலர்த்தி நா. சர்க்கரை சேர்த்து இரவு முழுதும் ஊற விடவும்.
மறுநாள் காலை நெல்லியை மட்டும் எடுத்து நல்ல வெயிலில் காயவைக்கவும். திரும்பவும் மாலையில் அதே நா. சர்க்கரை கலவையில் ஊற விடவும். இதுபோல ஒரு 5 நாள் செய்யவும்
ஐந்தாம் நாள் மாலையில் திரும்பவும் நா. சர்க்கரையில் போடாமல்.சிறிது பனஞ் சர்க்கரையை பொடித்து நெல்லிக்காயின் மேல் தூவவும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாதுங்க.
மீதமான நா. சர்க்கரைப் பாகை 2 ஸ்பூன் எடுத்து எலுமிச்சை சாறு,சிறிது புதினா, தண்ணீர் சேர்த்து பருக அருமையான சத்தான பானம் தயார். இல்லையெனில் இந்த பாகை அப்படியே தினமும் 1 ஸ்பூன் சாப்பிடலாம்ங்க.
இதே போல உப்பிலும் செய்யலாம் - நெல்லி வற்றல்
நெல்லிக்காய் - 1/4 கிலோ
வெல்லம்(அ)நா.சர்க்கரை - 1/2 கிலோ
பனஞ் சர்க்கரை - சிறிது
நன்றாக முற்றிய நெல்லிக்காய்களை எடுத்து நல்லா கழுவி ஆவியில் ஐந்து நிமிடம் கேவ வைக்கவும்.
அதிலுள்ள விதையை எடுத்து விட்டு உதிர்க்கவும். ஈரம் போக நில லில் உலர்த்தி நா. சர்க்கரை சேர்த்து இரவு முழுதும் ஊற விடவும்.
மறுநாள் காலை நெல்லியை மட்டும் எடுத்து நல்ல வெயிலில் காயவைக்கவும். திரும்பவும் மாலையில் அதே நா. சர்க்கரை கலவையில் ஊற விடவும். இதுபோல ஒரு 5 நாள் செய்யவும்
ஐந்தாம் நாள் மாலையில் திரும்பவும் நா. சர்க்கரையில் போடாமல்.சிறிது பனஞ் சர்க்கரையை பொடித்து நெல்லிக்காயின் மேல் தூவவும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாதுங்க.
மீதமான நா. சர்க்கரைப் பாகை 2 ஸ்பூன் எடுத்து எலுமிச்சை சாறு,சிறிது புதினா, தண்ணீர் சேர்த்து பருக அருமையான சத்தான பானம் தயார். இல்லையெனில் இந்த பாகை அப்படியே தினமும் 1 ஸ்பூன் சாப்பிடலாம்ங்க.
இதே போல உப்பிலும் செய்யலாம் - நெல்லி வற்றல்
No comments:
Post a Comment