Thursday, October 18, 2018

மூலிகை ஆவி பிடித்தால்

பலஇடங்களுக்குபயணம்செய்தும்
பலதரபட்டதண்ணில்குளித்தும்
நீஇருந்தியும்பின் இதனால்ஏற்பட்ட
காச்சல் .தலைபாறம் .சலதேஷம் .
சளி . இருமல்இவைகளுக்குஉடண்தீர்வுக்கு
மூலிகைஆவிபிடித்தால்உடனேநிவர்த்தி
கிடைக்கும்முறை1/2தண்ணிரைநல்லசூடக்கிகொள்ளவம்எல்லமூலிகையும்
ஒருகைபிடிஅளவு
ஆடாதேடா  .நொச்சி- நிலவோம்புமூலிகை
நல்லவேளை.    முடக்கத்தான்
சிறிதுநல்லமிளகு  .சிறிதுமஞ்சள்பொடி
மூலிகையைசிறிதாகவெட்டிகொதித்த
தண்ணிரில்பேட்டுஅதற்க்கு குடமஞ்சள்பொடி நல்லமிளகும்சேர்த்து
நன்குகொதித்தபின்இரக்கிஆவிவெளியேபேகதுதலையைமுடிஆவியை
சுவாசிக்கவேண்டும் சிறிதுநேரம்
பின்புபாருங்கள்உங்களுடைய
பிணிகள்தீரும்சிறிதுநோரத்தில்சரிய
பயன்படுத்திபலன்கொள்ளுங்கள்
பின்புமூலிகைதழையைசிறிதுதுணியில்கட்டிமுதுகிலும் நெஞ்சுபகுதியில்
ஒத்தடம்கொடுக்கமார்பு சளிகரைந்துவிடும் இது அனுபவமுறை

No comments:

Post a Comment