Tuesday, September 4, 2018

மூட்டு வலி

நம் அனைவருக்கும் கால்கள் மூட்டுவலி வருகிறது.நாம் அனைவரும் படுக்கும்போதும்,கால்கள் நீட்டி உட்காரும் போதும் ஒரு கால் மேல் கால் போடுகிறோம். கீழே உள்ள கால் தான் அதிகமாக பாதிக்கிறது. டாக்டரிடம் கேட்போம் இரண்டு கால்களுக்கும் ஒரே வயது தானே.ஒரு கால் மட்டும் மூட்டுவலி.இதுதான் காரணம்.
நிவாரணம்.100மி.லி. செக்கில் ஆட்டிய நல்லெண்ணை
 10 எருக்கம்பூ
10லவங்கம் தட்டி கொள்ளவும்.
10பல் பூண்டு தட்டி வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வைத்து சிறு தீயில் போட்டு  காய்ச்சி இறக்கி வடிகட்டவும்.10கிராம் கற்பூரம் போட்டு ஆற விட்டு பாட்டிலில் வைத்துக் கொண்டு தினமும் காலை,இரவு தடவி வர விரைவில் வலி பறந்து விடுகிறது.அனுபவத்தில் கை கண்ட அருமருந்து.பலன் அடையலாம்.
வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment