பூலாஞ்சி
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவரிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பார்த்துது விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பிட்டல்களின் தனித்திறமை. காலையும், விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி. இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, நண்பருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவார்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.
பூலா, வெள்ளை பூலா, இருபூலா என்கிற பெயர்களில் அறியப்படுகின்ற பூலாஞ்சி நெடுங்காலம் ஆறாத புண்களை ஆற்றுவதில் இதற்க்கு நிகர் எதுவுமில்லை. சர்க்கரை நோயினால் ஏற்படுகின்ற குழிப்புண்கள், மற்றும் மற்ற பல காரணங்களினால் ஏற்படும் குழிப்புண்களை ஆற்றுவதில் நவீன மருத்துவத்தில் பெரிய சவாலாக உள்ளது. ஆனால் பூலாஞ்சி எந்த விதமான குழிப்புண்ணாக இருந்தாலும் ஆறு வாரங்களில் ஆற்றிவிடும். இத்துடன் ஆயுர்வேத உள்மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்..
ஆவாரம் இலை
ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும். ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் பலனளிக்கும். ஆனால் சில நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.
உமத்தை இலை
அதில் சரியாகாத பட்சத்தில் ஊமத்தை இலையில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலத்தைப் பூசலாம். இதுவும் பலனளிக்கவில்லை என்றால், மேகவிரணக் களிம்பு (Mercury, Calomel, Mercuric Chloride, Cinnabar) என்ற ஒரு களிம்பு உள்ளது. அதைப் பூசுவதன்மூலம் ஆறாத புண்களும் ஆறிவிடும்.
நன்றி: இந்திய அரசி ஆயுஸின் ஆய்வுகள்
.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவரிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பார்த்துது விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பிட்டல்களின் தனித்திறமை. காலையும், விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி. இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, நண்பருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவார்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.
பூலா, வெள்ளை பூலா, இருபூலா என்கிற பெயர்களில் அறியப்படுகின்ற பூலாஞ்சி நெடுங்காலம் ஆறாத புண்களை ஆற்றுவதில் இதற்க்கு நிகர் எதுவுமில்லை. சர்க்கரை நோயினால் ஏற்படுகின்ற குழிப்புண்கள், மற்றும் மற்ற பல காரணங்களினால் ஏற்படும் குழிப்புண்களை ஆற்றுவதில் நவீன மருத்துவத்தில் பெரிய சவாலாக உள்ளது. ஆனால் பூலாஞ்சி எந்த விதமான குழிப்புண்ணாக இருந்தாலும் ஆறு வாரங்களில் ஆற்றிவிடும். இத்துடன் ஆயுர்வேத உள்மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்..
ஆவாரம் இலை
ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும். ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் பலனளிக்கும். ஆனால் சில நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.
உமத்தை இலை
அதில் சரியாகாத பட்சத்தில் ஊமத்தை இலையில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலத்தைப் பூசலாம். இதுவும் பலனளிக்கவில்லை என்றால், மேகவிரணக் களிம்பு (Mercury, Calomel, Mercuric Chloride, Cinnabar) என்ற ஒரு களிம்பு உள்ளது. அதைப் பூசுவதன்மூலம் ஆறாத புண்களும் ஆறிவிடும்.
நன்றி: இந்திய அரசி ஆயுஸின் ஆய்வுகள்
.
No comments:
Post a Comment