பழனி நவபாஷாணசிலை போல் மருத்துவ குணம் கொண்ட ஒரு சிலை செய்ய முடியுமா?அதற்கான குறிப்பு கள் ஏதேனும் உண்டா?
இதோ!இக் கேள்விக்கு திருமூலரின் பதில்,
4448 நோய்களையும் போக்கும் அம்மன் சிலை:
செய்முறை;
1.படிகச்செம்பு 10பலம்.
2.கெந்தகச்செம்பு 10பலம்.
3.அயச்செம்பு10பலம்.
4.நிமிளைச்செம்பு 10பலம்.
மேற்கண்ட 40பலம் செம்புடன் 10பலம் தூய தங்கத்தை சேர்த்து சிலையாக வார்த்து எடுத்து,ஒர் இடத்தில் நிறுவி பூஜை செய்து வழிபடவும்.இச்சிலையின் சிறப்பு,இச்சிலைக்கு பால் அபிஷேகம் செய்து,அந்த அபிஷேக பாலை தினம் மூன்று வேளை பருகிவர உடலில் உள்ள சகல நோய்களும் நீங்கும். மேலும் உடல் வழுத்து காயசித்தியாகும் என மூலர் கூறுகிறார்.
இதில் கூறப்படும் உலோகங்களை எவ்வாறு தயாரிப்பது பயன்படுத்துவது என அறிய,
திருமூலர் வைத்தியம்1000 என்ற நூலை படிக்கவும். சிவ சிவ
Weight gain maruthuvam chollunga sir....
ReplyDelete