Wednesday, May 2, 2018

இருமல் போக்க...

*இருமல் போக்க*
 *இனிய வழி*

அரைத்தேக்கரண்டி அதிமதுரப் பொடியை ஒருத்தேக்கரண்டி தேனில் குழைத்து இருமல் வரும்போது நாளைக்கு மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் வறட்டு,சளி இருமல்,சூட்டினால் வரும் இருமல்,இரத்தசோகை குணமாகும்.!

No comments:

Post a Comment