அயச்செந்தூரம் தயார் செய்யும் முறை அதன் பயன்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
100 கிராம் சுத்தி செய்த அயப் பொடியுடன் 300 கிராம் சுத்தி செய்த கந்தகம் சேர்த்து கற்சுண்ணாம்புத் தெளிவு நீர்விட்டு அரைத்து கடும் வெயிலில் உலர்த்தி இரும்புச் சட்டியிலிட்டு வறுத்தெடுக்கச் செ தூரம்மாகும் இதை ஒரு நாள் நன்கு அரைத்துப் புட்டியிலிட்டு பத்திர படுத்தவும் இதில் 200 மி.லி முதல் 300 மி.லி கிராம் வரை கரிசாலைேகியத்தில் சாப்பிட பாண்டு, காமாலை, சோகை தீரும் . தேனில் கொள்ள வயிற்று போக்கு தீரும் குருதி பெருகி உடல் வலுவும் அழகும் உன் டாகும்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
100 கிராம் சுத்தி செய்த அயப் பொடியுடன் 300 கிராம் சுத்தி செய்த கந்தகம் சேர்த்து கற்சுண்ணாம்புத் தெளிவு நீர்விட்டு அரைத்து கடும் வெயிலில் உலர்த்தி இரும்புச் சட்டியிலிட்டு வறுத்தெடுக்கச் செ தூரம்மாகும் இதை ஒரு நாள் நன்கு அரைத்துப் புட்டியிலிட்டு பத்திர படுத்தவும் இதில் 200 மி.லி முதல் 300 மி.லி கிராம் வரை கரிசாலைேகியத்தில் சாப்பிட பாண்டு, காமாலை, சோகை தீரும் . தேனில் கொள்ள வயிற்று போக்கு தீரும் குருதி பெருகி உடல் வலுவும் அழகும் உன் டாகும்
No comments:
Post a Comment