ஒற்றை தலைவலிக்கு
சிற்றகத்தி பூ - 20
நல்லெண்ணை - 50 மிலி
விரல் மஞ்சல் - 1
சாம்பிராணி - 5 கிராம்
மஞ்சல் , சாம்பிராணி தூள் இவற்றை கலந்து பதமாக அடுப்பில் வைத்து காய்ச்சி வடித்து தலைக்கு தேய்க்க குணமாகும்
சிற்றகத்தி பூ - 20
நல்லெண்ணை - 50 மிலி
விரல் மஞ்சல் - 1
சாம்பிராணி - 5 கிராம்
மஞ்சல் , சாம்பிராணி தூள் இவற்றை கலந்து பதமாக அடுப்பில் வைத்து காய்ச்சி வடித்து தலைக்கு தேய்க்க குணமாகும்
No comments:
Post a Comment